Saturday, November 25, 2017

இரசித்து படித்தது - 3

ஒருபோதும் ஆணுக்கு அவன் நியாயம் செய்ததில்லை.
சூல்கொள்ளும் வயிற்றையும் அமுதூறும் முலைகளையும்
அவன் ஆணுக்கு அளிக்கவில்லை.
உண்ணப்படுவதற்கான உதடுகளையும்
பருகப்படுவதற்கான புன்னகையையும் அளிக்கவில்லை.
கனிவதன் மூலமே கடப்பதன் கலையை கற்பிக்கவில்லை.

அளிப்பதன் வழியாக அடைந்து நிறைவுறும் அறிவையும் கொடுக்கவில்லை..

-- -       வெண்முரசு - நூலில், ஜெயமோகன்

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...