Saturday, January 09, 2010

தேன் துளி…!

தேன் துளி…!
திரும்பிப் பார்தேன்…
அவள் மேல் பட்டு தெறித்தது…
--- மழைத்துளி!!!

மேகத்திற்குள் நிலவு…!
குடைக்குள் அவள்…
மேலே பட்டு தெறித்தது மழையி்ன்…
--- கண்ணிர் துளி!!!

அவளை நனைக்க முடியாமல் – மழையும்
அவள் நினைவை ஒதுக்க முடியாமல் – நானும்
--- மழை வலுத்தது!!!

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...