Tuesday, August 08, 2006

சுட்டும் விழி சுடர்

அவள்...
கயல் விழியாளா?
மான் விழியாளா?

பார்வை பட்டு
மெழுகாய் உருகுகிறேனே?
அனலாய் தவிக்கிறேனே?

ஒரு வேளை
சூரிய விழியாளோ?

1 comment:

Type your comments...

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...