Sunday, August 20, 2006

என் ஆதியும் என்னில் பாதியும்

தாய்க்குப் பின் தாரம் என்றேன்.....

தாயின் முகத்தில் மகிழ்சி!!
தனக்கு பின் தானே அவள் என்று....

தாரத்தின் முகத்தில் பெருமிதம்!!
முன்னாளில் அவர் இந்நாளில் நான் தானே....

எந்நாளோ! விடிவு எந்நாளோ!!

1 comment:

Type your comments...

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...