Tuesday, January 07, 2014

மழை வலுத்தது...


தேன் துளி…!
திரும்பிப் பார்தேன்…
அவள் மேல் பட்டு தெறித்தது… மழைத்துளி!!!

குடை விரித்தாள்...
சேர்ந்து கொண்டது மழையின் கண்ணிர் துளி!!!

அவளை நனைக்க முடியாமல் – மழையும்
அவள் நினைவை ஒதுக்க முடியாமல் – நானும்
--- மழை வலுத்தது!!!

3 comments:

  1. Seems to be good till with cethar..

    What happened ....

    Sing in the rain... !!!

    ReplyDelete
  2. kumar sir, Thk U. I'm bit relaxed now. So, occasionally Singggg in the raaaain....

    ReplyDelete
  3. over rain... don't cry... she will come back...

    ReplyDelete

Type your comments...

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...